இன்று (16ம் திகதி) அதிகாலை 12.45 மணியளவில் பண்டாரவளை ஹல்பே பிரதேசத்தில், மஹியங்கனய பிரதேசத்தில் இருந்து எல்ல பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது, இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த கார்...
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமாகிய செந்தில் தொண்டமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் நலிவடைந்த சமூகத்தினருக்கு பாரிய சேவையாற்றியதற்காக இந்த வாழ்நாள் சாதனைக்காக...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்காக இன்று (15) மற்றும் நாளையும் (16) விசேட பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப அந்த...
வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் மனிதனால் உணரப்படும் வெப்ப சுட்டெண் உடல், கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது என்று...
மின்னேரியா, கிரித்தலேயில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து விசாரணைகளை ஆரம்பித்ததாக...