1. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தங்காலை மற்றும் காலி பிரதேசங்களுக்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பல சுற்றுலா ஹோட்டல்களை ஆய்வு செய்தார். உரிமையாளர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு அவர்களின் சவால்கள் பற்றிய நேரடி...
பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு புதிய அரசியல் கலாசாரமொன்றின் தேவை குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
https://www.youtube.com/live/ZZ8XkS6bKwY?si=t0a46yqs9IzXKZ1d
மகிழ்ச்சியான...
இன்று (18) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 4.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் எஞ்சிய பகுதிகளில் மழையில்லாத...
சமாதான நீதிவான் நியமனத்திற்கு தேவையான கல்வித் தகுதி உயர் தர மட்டத்திலிருந்து சாதாரண தர மட்டத்திற்கு குறைக்க நீதிமன்றங்கள், சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நடவடிக்கை...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) காலை காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் இறக்கும் போது 83 வயதாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குருநாகல் மாவட்டத்தை...