“இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு”, “பொருளாதார வளர்ச்சிக்கு தேசிய இன ஐக்கியம் அவசியம்” என்கிறார் ஜனாதிபதி. இதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். ஆனால், இக்கதையை நீங்கள் கடந்த சுதந்திர தினத்துக்கு முன்னிருந்து சொல்லி வருகிறீர்கள்....
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மடுல்சீமைக்கு வந்து எமது மக்களிடம் மன்னிப்பு கேட்டால் மாத்திரமே கட்சியுடன் செயல்படுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில்...
இம்முறை ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட நேபாள அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி நேபாளம் ஆசிய கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
குழு A இல் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் நேபாளம்...
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விலை மாற்றம் நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
N.S
இலங்கை தனது வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணத்திற்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதுடன் அந்தப் போராட்டத்தில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற தேசிய...