பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த சுற்றுலா வருமானம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 0.3% வளர்ச்சியாகும். பிப்ரவரி 2022இல் நாடு...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியதன் பின்னர் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலம்,...
இலங்கையின் முன்னணி தேயிலை நிறுவனமான டில்மா டீயின் பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஹான் பெர்னாண்டோ, அவுஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதன் தயாரிப்புகளை வெளியேற்றுவதாக அச்சுறுத்தியுள்ளார். முக்கிய ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக நிறுவனங்கள்...
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் போராட்டத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு மிரிஹானவில் நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அப்பகுதியில் ஆயுதப்படைகளும் பாதுகாப்புக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி...
கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்றியது போன்று சர்வதேச நாணய நிதியத்தையும் வெளியேற்ற வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு ஒரு அதிசயம் அல்ல, ஆனால்...