ஆங்கில மொழியின் சிறப்பு மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பள்ளிகளிலும் மார்ச் 30 முதல் தரம் ஒன்றிலிருந்து 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்திட்டத்தின் முதல் தவணையான 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கை பெற்றுக்கொள்ளலாம் என நிதி இராஜாங்க அமைச்சர்...
கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் எதிர்வரும் புதன்கிழமை (22) கோட்டை புகையிரத நிலையத்தில் ஒன்று கூடி தமது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து மேலதிக தீர்மானங்களை...
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதும் அடுத்த சில நாட்களில் இலங்கை திவாலான நாடு இல்லையென பிரகடனப்படுத்தப்படும். அதன்பின்னர் ரூபாயின் பெறுமதி படிப்படியாக 200 ஆக குறையும் என ஜனாதிபதி...
1.இலங்கையை திவாலாகாத நாடாக சர்வதேச நாணய நிதியம் அடையாளப்படுத்தினால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய கடனை அடைக்க அரசாங்கத்திற்கு மேலும் 10 வருடங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க...