01. தேர்தல் தொடர்பான நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக சட்டவாக்க சபை நடவடிக்கை எடுத்தால் நீதித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி...
கடந்த 10ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாடு செல்வதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவை தடுக்கும் வகையில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயற்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு பயணங்களுக்கு நீதிமன்றம் தடை...
டிபி கல்வித் திட்டமும் மொரட்டுவ பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் டிரெய்னி ஃபுல் ஸ்டாக் டெவலப்பர் ஆன்லைன் பாடநெறி ஐரோப்பிய மாநாட்டினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8வது இணைய-கற்றல் சிறப்பு விருது 2022 இல் முதலிடத்தைப்...
‘பிரின்சஸ் குரூஸ்’ என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (மார்ச் 11) காலை கொழும்பு துறைமுகத்தில் 2,000 பயணிகளுடன் வந்து சேர்ந்தது.
அதன்படி, 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் கப்பல் இன்று...
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ;ஒன்றை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிணைப் பணத்தை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை...