மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122...
கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் ஒரு வருடம் எடுக்கும் என்று வெரிட்டே ஆராய்ச்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகிறார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது. இதன்...
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பல புதிய விதிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்ற எவரும் உள்ளூர் விளையாட்டுக் கழகங்களுக்குள் பதவி வகிப்பதை தடை...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு...
"தேர்தல் பற்றியும் கட்சி பற்றியும் கவலைப்படாத ஒருவர் ரணில் விக்கிரமசிங்கதான்" - என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
'இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து வைத்துள்ளார்களா?' என்று எழுப்பிய...