சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) கூடவுள்ளது.
நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன்...
2015 ஏப்ரலில் 19வது திருத்தத்தின் பின்னர் கவனிக்கப்படாத அரசியலமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக இலங்கையின் அரசியலமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு நீடிக்க அனுமதிக்கலாம் என கூறப்படுகிறது.
19வது...
எந்தவொரு தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) முடிவைக் குறிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் தாமதமாகும் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ச தனது...
திருடர்களைப் பிடிப்பது அரசியல்வாதிகளால் செய்யக்கூடிய வேலையல்ல, அது சுயாதீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருடர்களைப் பிடிப்பதாக சிலர் தம்பட்டம் அடித்தாலும் அது...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.
வழக்கு ஒன்றில்...