ரணில் விக்ரமசிங்கவை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (21) ஜனாதிபதியை சந்தித்து...
சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை...
தம்மிக்க பெரேரா நாளை (22) நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நாளை அவர் அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பிலும்...
நாட்டைக் கட்டியெழுப்பவோ அல்லது நாட்டை வீழ்ச்சியடையச் செய்யாதிருக்கவோ திட்டமிடாத அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாத காரணத்தால் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் தீர்மானிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) காலை நாடாளுமன்றத்தில் விசேட...
சந்தர்ப்பவாத தீர்மானங்களை நிராகரித்து தேச நலனுக்கு முன்னுரிமை கொடுக்கும் காலத்தில் நாம் அனைவரும் உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலவீனமான தலைமைத்துவத்தின் கீழ் இந்நாட்டில் இன்று சட்டம், அநீதி என்பன...