இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு பசறை மக்களிடம் திடீர் காதல் முளைத்து ஏன் என்று தெரியவில்லை.இன்று பசறை நகரில் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர். நீங்கள் என்ன போராட்டம் நடத்தி என்ன செய்தாலும் பதுளை...
அரச வைத்தியசாலைகளில் 350 விசேட வைத்தியர்கள் அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல மருத்துவர்கள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்....
ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட...
07 மாகாணங்களில் வெப்பம் இன்னும் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல பகுதிகள் அடங்கும்.
மொனராகலை...
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையம் முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று இன்று (19) முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர்...