2015-2020 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பிரதமராக பதவி வகித்த போதிலும் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை எனவும் அது தொடர்பில் கருத்தில் கொண்டே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
2023 ஜனவரி முதல் 2023 மே 31 வரையான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபா வற் வரி வருமானத்தை விட 88.7 பில்லியன் ரூபாவை திணைக்களம் ஈட்டியுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த...
இலங்கை மின்சார சட்டமூலம் இன்று (06) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 44 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இன்று சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சியினால் வாக்கெடுப்பு கோரப்பட்டதுடன், அதற்கமைய இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு...
ரோயல் பார்க்கில் இவோன் ஜொன்சன் எனும் யுவதியை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் சமந்த ஜயமஹவிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல்...