2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மே...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 20ஆம் திகதி இரகசிய பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்ட டயானா கமகே, புலம்பெயர்ந்தோர் மற்றும்...
இந்தோனேசிய தலைநகர் பாலியில் நடைபெற்று வரும் பத்தாவது உலக நீர் மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இந்தோனேசிய ஜனாதிபதி இதன்போது...
தென்மேற்கு பருவக்காற்று நிலை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (21) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்...
விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் செயலாளர் நாயகம் கீர்த்தி உடவத்த ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க...