மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 100 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில்...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உறுதிப்படுத்துவதாகவும், எனவே அவரின் தலைமைத்துவம் நாட்டிற்கு முன்னோக்கி செல்ல...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை இன்று நள்ளிரவு (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்துள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் 7 ரூபாவால் குறைப்பு...
எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், எரிபொருள் விலை திருத்தமும் இன்றிரவு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த வருடம் எரிபொருள் விலையில் குறைப்பு ஏற்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து...
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சில அமைச்சர்களில் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகத் தலைவர் ஒருவர் அமைச்சர்களான காஞ்சன...