மேல்மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தொடர்பில் பாடசாலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 75 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் உள்ள 122...
கடன் மறுசீரமைப்பு செயல்முறை இன்னும் ஒரு வருடம் எடுக்கும் என்று வெரிட்டே ஆராய்ச்சி நிர்வாக இயக்குனர் டாக்டர் நிஷான் டி மெல் கூறுகிறார். கடன் மறுசீரமைப்பு செயல்முறை மிகவும் மெதுவாக உள்ளது. இதன்...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களை அடக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு...
இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் காரில் விட்டுச் சென்ற ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.
தினேஷ் ஷாப்டர் கடந்த 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பு மல்பாறையில்...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால...