1. ஜனவரி மாதத்தில் இருந்து சுமார் 300 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன் விளைவாக சுகாதாரத் துறை வீழ்ச்சியடையும் வாய்ப்பு இல்லை என கூறுகிறார்....
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது.
அவர் ஜூலை...
01. ஜப்பானிய முதலீட்டு வங்கியான நோமுரா, இலங்கை உட்பட 7 நாடுகள் நாணய நெருக்கடியின் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது. நோமுராவின் மதிப்பீட்டின்படி இலங்கையின் மதிப்பெண் 138, அதே சமயம் 100க்கு மேல் பெற்ற...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை இன்று அறிவித்த பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின்...