ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து, நாட்டை மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வரும் வகையில் புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது போன்ற அரசியல் ரீதியில் விரும்பத்தகாத...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனாதிபதியால்...
மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஏன் மக்களை...
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவார் என தேர்தலுக்கு முதலே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்த போதிலும், அவர் இவ்வளவு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என எவரும் நினைக்கவில்லை....
நாட்டின் அரசியல் யாப்பு சட்டதிட்டங்களுக்கு அமைய நாட்டு நிர்வாகத்தை முன் கொண்டு செல்லும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சற்று நேரத்திற்கு முன்னர்...