சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை இந்தியா ஒரு வருடத்திற்கு நீட்டிக்கிறது. பேச்சுவார்த்தையின் பின்னர், கடன் வரி...
சிக்கல் நிலையில் இருந்த நாட்டை ஸ்திரப்படுத்தி ஒரு வருட காலப்பகுதிக்குள் மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டிருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர அவருக்கு...
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க முதன்முறையாக தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.
75 வருடங்களாக இந்த நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான பொருளாதார நிலையை தலைகீழாக...
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பான பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின்...
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படாதென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ள போதிலும், அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோதுமை மாவின் மொத்த விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
கோதுமை மாவிற்கு வழங்கப்பட்டு...