பாலி மற்றும் பௌத்த பல்கலைகழகத்தை தகுதிவாய்ந்த அதிகார சபையாக நியமித்து அதனை “சர்வதேச பௌத்த கற்கை மையமாக” மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (19) மல்வத்து மற்றும்...
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 19) கண்டியில் நடைபெறவுள்ள ஜனராஜ பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த போக்குவரத்து திட்டத்தின்படி, மாலை 5.00 மணி முதல் அமல்படுத்தப்படும்....
தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு நாளை (பிப்ரவரி 20) உச்ச நீதிமன்றத்தில்...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (பிப்ரவரி 19) ‘ஜனராஜ பெரஹெரா’ நடைபெறவுள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் ஜனாதிபதி ரணில்...
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மயில்சாமி நடித்துள்ளார்.சென்னை.
தமிழில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் மயில்சாமி.
இந்நிலையில், பிரபல நகைச்சுவை...