பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (22) நடைபெற்ற சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் ரொமேனியாவில் இலங்கைத் தூதரகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
ரொமேனியாவில் தூதரகத்தை அமைப்பதில்...
இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் சொத்துக்கள் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து...
2020ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையில் இருந்து தப்பியோடியதாக கருதப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா மாரடைப்பாலே உயிரிழந்ததாக இந்திய குற்றப் புலனாய்வு பிரிவு (CB-CID) நீதிமன்றத்தில்...
2023ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 125,495 ஆக பதிவாகியுள்ளது.
மார்ச் மாதத்தில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான...