அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது. இந்நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எம்.பி. பதவியை இழக்கக்கூடும் என்று...
1. "தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்தாமல் 2050ஐ எதிர்கொள்ளக்கூடிய வலுவான புதிய பொருளாதார அமைப்பை" அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2. கொழும்பு...
இந்தோனேசிய நாடாளுமன்றம் திருமணத்திற்கு புறம்பான பாலுறவுக்கு தடை விதித்தது. மூன்று ஆண்டுகளுக்கு சட்டம் அமலில் இருக்கும்.
இது இந்தோனேசியர்களுக்கும் நாட்டில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, பாலிக்கு வருகை தரும்...
இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் உதவியாக இருக்கும்.
இலங்கைக்கு அந்நிய...
அரசியலமைப்பின் சரத்து 41A(1)(f) இன் படி, அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு உறுப்பினரை நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 8 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை...