ஏற்றுமதிக்காக கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்கும் பிரேரணை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவினால் அரசியல் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
தற்போது, பலர் இதைப் பற்றி பேசுவதைக் காணலாம். உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர...
அமெரிக்க டொலர்களுக்கு எதிரான உள்ளூர் நாணயத்தின் தேய்மானத்தின் அடிப்படையில் இலங்கை உலகில் 3 வது இடத்தில் உள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.முதல் இடம் -...
சவூதி அரேபியாவின் 92வது தேசிய தின கொண்டாட்டம் நேற்று (23) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா, ஜனாதிபதியின் சிரேஷ்ட...
மேலும் ஒரு புதிய தொகுதி மருந்து வகைகளை வழங்க சீனா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
650 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து வகைகள் சீனாவினால் இலங்கை மக்களுக்கென வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளதுஅபிவிருத்தி...
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானியின் ஊடாக அறிவித்துள்ளார்.ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி (செப்டம்பர் 22 2022) முதல் அமுலுக்கு வரும் வகையில்...