01. இலங்கை தற்போது "பாதுகாப்பான சுற்றுலா தலமாக" இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.ஏரோஃப்ளோட் விமானத்தை கைது செய்யும் போது "தவறு" நடந்ததாகவும், அது மீண்டும் நடக்காது என்றும் அவர்...
மின்சார சபை, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விஜித ஹேரத், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர ஜனதா சபையில் இணைந்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த பொதுஜன...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை...
நாட்டில் நிலவி வந்த பிரச்சனைகள் தற்காலிகமாக தணிந்துள்ள போதிலும், எதிர்காலத்தில் இன்னும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டால், மகா...
2021 செப்டம்பர் முதல் 2022 ஆகஸ்ட் வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை...