தென் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர்...
மே தின நிகழ்வுகள் நிறைவடைந்து 24 மணித்தியாலத்துக்குள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில்...
தேசிய மக்கள் சக்தியினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு அமைச்சர்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அனுர திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.
தமது அரசாங்கத்தின் கீழ் 25 அமைச்சர்களே நியமிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அமைச்சுகளுக்கு இருபத்தைந்து அமைச்சு...
ஒரு கிலோ தேயிலை உற்பத்திக்கான அதிக செலவு காரணமாக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியாது என தோட்ட முதலாளிமார் சங்கம் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 30ஆம் திகதி...
பொது வேட்பாளர் விஷயத்தில் தென்னிலங்கை தமிழர்களை சேர்க்காதீர்கள். அது வேறு தளம். இது வேறு தளம் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி இன்று இடம்பெற்ற தமிழ் தேசிய...