பாராளுமன்றத்தின் பொறுப்புகளை சரியாக இனம் கண்டு நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் முடிவு பாராட்டத்தக்கது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் மக்களின் நலனையும்...
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி...
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான ஆவணப்படம் பிரித்தானிய நேரப்படி இன்று (15) இரவு 7.00 மணிக்கும் இலங்கை நேரப்படி இரவு 11.30 மணிக்கும் பிரித்தானியாவின் சேனல் 4 அலைவரிசையில்...
1. ஜே.வி.பி.யின் அனுர குமார் திசாநாயக்க மற்றும் எஸ்.ஜே.பி.யின் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றனர், அதில் அவர் உள்நாட்டு...
இந்த நாட்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் ரஜரட்ட, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் உள்ள வனவிலங்கு காப்பகங்கள் மற்றும் ஏனைய காடுகளில் 6000 யானைகள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக...