நாவலப்பிட்டி நகரில் உள்ள கூட்டுறவு எரிபொருள் நிலையத்தில் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 6600 லீற்றர் பெற்றோலில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி பல நாட்களாக பொலிஸ் நிலையங்களில் காத்திருந்த மக்கள் கண்டி நாவலப்பிட்டி...
எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இத்தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும், ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14...
2022 ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 2022 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவிக்கின்றது
நாட்டின் தற்போதைய 'பொருளாதார சூழ்நிலையை' மேற்கோள்...
தற்போது வரிசையில் நிற்கும் வாகனங்கள் அகற்றப்பட்ட பின்னரே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை CPC ஆரம்பிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு மற்றும் நம்பர் பிளேட்...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19ம் திகதி) விடுதலை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஞ்சன்...