லங்கா பிரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்டது

0
49

2022 ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் 2022 உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவிக்கின்றது

நாட்டின் தற்போதைய ‘பொருளாதார சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி, போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என, போட்டியின் உரிமையாளரான Innovative Production Group FZE விடுத்த கோரிக்கையை அடுத்து, SLC இந்த முடிவை எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here