Tag: Batticaloa

Browse our exclusive articles!

புத்தரின் போதனைகளைப் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்- ஓமல்பே சோபித்த தேரர்

தரமற்றவை என கூறி சுங்கத் துறையினரால் அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். வறுமையில் வாடும் மக்கள் வாழும் இந்த நாட்டில் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கிடைக்கபெறும் வளங்களைப் பாதுகாக்குமாறு...

அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று முதல் !

அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று (28) முதல் வங்கிக் கணக்குகளை வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர்...

co-amoxiclav நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிக தடை

co-amoxiclav எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்து...

புதிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பக்லே விரைவில் தமது சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளதாகவும் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமிக்கும் ஆலோசனைகளில் இந்தியா ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன், கோபால்...

கணேமுல்ல துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பானவிசாரணைகள் ஆரம்பம்

கணேமுல்ல, மகலங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 4 பேர் முழு முக தலைக்கவசம் அணிந்து...

Popular

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தேவையற்றது என்றும், அவை அப்படியே தொடரும்...

5 கோடி பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை...

24 மணிநேரத்தில் 689 சந்தேக நபர்கள் கைது

நாடளாவிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் கடந்த 24...

செம்மணி மனித புதைகுழி விவகாரம் – சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்குமாறு பிரித்தானிய பிரதமரிடம் புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகோள்!

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தி...

Subscribe

spot_imgspot_img