01.ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிக்கையில்,இத்தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது நாட்டின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. திவாலான நாட்டை அது மாற்றாது என்று உறுதிபடக் கூறுகிறார்....
இலங்கையில் இன்றைய காலத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக அமையலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளுராட்சி சபைத்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில், சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில்...
கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
தெல்வல - பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில்...
1. விமானப் பயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை கொண்டு வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2. அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க...