சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகள் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ சமூகத்தில் மீண்டும் இணைக்கப்படும் சம்பவங்கள் காணப்படுவதால் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
இலங்கையில் இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான உள்ளூர் பொறிமுறையை நிறுவுவதற்கு பாதுகாப்புப் படையும் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குக் காரணம், இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக, குற்றஞ்சாட்டப்படாத இராணுவத்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றச்...
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் இன்று காலையில் இடம் பெற்றுள்ளது.
வீட்டவர்கள் இன்று காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில்,...
கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மாமியார் உட்பட 80க்கும் மேற்பட்டவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஷாஃப்டர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது மாமியாருக்கு...
சீனாவின் உதவிப் பொதி மன்னாரில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களிற்கு சீனத் தூதரகத்தின் உதவிப் பொதி இன்று வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் துணைத்...