அரசியலமைப்பின் சரத்து 41A(1)(f) இன் படி, அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு உறுப்பினரை நியமிப்பதற்கான விசேட கூட்டம் 2022 டிசம்பர் 8 வியாழன் அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றத்தின் குழு அறை...
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி சட்டத்தரணி ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், மே 09ஆம் திகதி ...
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதி பதவிக்கு அடுத்தபடியாக முப்படைகளின் பிரதானி பதவியை அடையும் நிலைக்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளமை பெருமிதம் தருகிறது.
அவர் ஜூலை...
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பாராளுமன்றத்தில் இருந்து ஒரு நாள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை இன்று அறிவித்த பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின்...
1. அமெரிக்க ஆய்வாளர்கள் இலங்கை டிசம்பர் காலக்கெடுவை இழக்க நேரிடும் என்றும், 8 தவணைகளில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாகப் பெறுவதற்கு மார்ச்...