பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள்...
1. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுமாறு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். வெளியுலகத் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்க்க வலியுறுத்துகிறார். 75...
எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா என கேட்பதாக...
தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத...
நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனிதாபிமான ரீதியில் தலையிட்டு அவர்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...