புஸ்ஸல்லாவை, எல்பொட தோட்டப் பகுதியில் இன்று (05) அதிகாலை எரிபொருள் கொள்கலன் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். திருகோணமலை, 05 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...
1. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IMF பிணையத்தை பெறுவதற்கு இலங்கை குறைந்தபட்சம் மார்ச் 2023 வரை காத்திருக்க வேண்டும் என இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மார்ச் 2023 க்குள், உதவிக்காக இலங்கை சர்வதேச...
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் கீழ் கடந்த அமைச்சரவை...
1. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனைய SJB தலைவர்கள், பொலிஸாரால் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண்களைக் கடந்து செல்லத் தவறியதையடுத்து அரசாங்க எதிர்ப்புப் போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர். சில போராட்டக்காரர்கள்...