ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54...
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை வடக்கு பகுதியில் இன்று (22) காலை 33 வயதான இளைஞன் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது வீட்டின் பின்புறமாக உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையிலேயே...
பாராளுமன்றத்தின் பொறுப்புகளை சரியாக இனம் கண்டு நிதி பற்றிய குழு மேற்கொண்டிருக்கும் முடிவு பாராட்டத்தக்கது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பாராளுமன்றத்தின் வகிபாகத்தையும் மக்களின் நலனையும்...
"இன்று காலை ஒரு pick me கார் booking செய்தேன்.. சிறிது நேரம் கழித்து ஒரு கார் கிடைத்தது...அப்போது அந்த சாரதி புக்கிங்கை கேன்சல் செய்யவா என்று கேட்டார்...சரி என்று சொல்லிவிட்டு வேறு...
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது.
இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர் சுதர்ஷனி...