எமது நாட்டை ஆபத்தில் ஆழ்த்திய மொட்டு அரசாங்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உதவியுடன் மீண்டும் எழுச்சி பெற முயற்சிப்பதாகவும், நாட்டை அழித்த ராஜபக்சர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பெற வெட்கமில்லையா என கேட்பதாக...
யாழில் உள்ள இந்தியத் துணை தூதரகம் மீது காரில் வந்த இளைஞர்கள் போத்தல் வீசித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது காரில் வந்த சிலரே இந்த...
தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத...
நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனிதாபிமான ரீதியில் தலையிட்டு அவர்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...
01. இந்தியாவின் அதானி குழுமம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை இணைந்து கொழும்பில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தை USD 700 மில்லியனுக்கும் மேலான முதலீட்டில் அபிவிருத்தி...