ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் அலுவலகத்தை கொழும்பில் திறந்து வைத்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல் செயற்பாடுகள் இந்த அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தேர்தல்...
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வந்த, சிறுமி கடுமையாக தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் பதவிய...
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் கட்சி மாற்றம் ஏற்படும் என்று முந்தைய செய்தியில் கூறினோம். அந்த நேரத்தில், ஆதாரங்களின்படி, நாங்கள் திகதிகளையும் சொன்னோம். ஆனால் அந்த மாற்றம் இன்னும் நடக்கவில்லை. அதற்கான காரணம் தற்போது...
நாட்டை பாதித்த மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துக்களில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி...
நேற்று (03) பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...