மஹிந்த ராஜபக்ச இல்லத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு வழிபாடு நேற்றைய தினம் (செப்டெம்பர் 28) நடைபெற்றது.
இச்சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி சுப்பிரமணியன்...
காட்டு யானைகளை கிராமங்களில் இருந்து விரட்டத் தேவையான யானைக் குண்டுகளை வாங்குவதற்கு வருடாந்தம் 280 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிட வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு 14 லட்சம் யானைப் பட்டாசுகள் தேவைப்படுவதாகவும்,...
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...
அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகங்களுக்குச் சென்று கடமைகளைச் செய்யும்போது, பொதுச் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல கைதிகளையும் விடுவித்தல் ஆகிய தொனிப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இளைஞர் கூட்டணி மற்றும் பொதுசன நீதி கூட்டணி, தொழிற்சங்கங்கள்...