இலங்கை வருமான வரி திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய வருமான வரி திணைக்களத்தால் மின்சார கட்டணம் செலுத்த தவறியதால் இந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒன்பது லட்சம்...
01. இலங்கை தற்போது "பாதுகாப்பான சுற்றுலா தலமாக" இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.ஏரோஃப்ளோட் விமானத்தை கைது செய்யும் போது "தவறு" நடந்ததாகவும், அது மீண்டும் நடக்காது என்றும் அவர்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனத்துவ நிலத் தொடர்ச்சியை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இது தொடர்பில் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை...
விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபையின் தலைவர் ஹஷான் திஸாநாயக்க நேற்று (16) முதல் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
நேற்றுக் காலை தாம்...
மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக உலக உணவுத் திட்டம் மற்றும்...