அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வௌியிட்டார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு "நம்பகமான உத்தரவாதங்களை" சீனா வழங்கும்...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து இந்தக்...
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் சட்ட மீறல்களுக்கு எதிரான முறைப்பாடுகளை பெறுவதற்காக, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) சிறப்புப் பிரிவை அமைத்துள்ளது.
வாக்காளர்களுக்கு இலஞ்சம்...
இலங்கை கத்தோலிக்க திருச்சபை பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறவுள்ள 75ஆவது சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளது.
இன்று (பிப்ரவரி 01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய திருத்தந்தை சிறில்...
கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முதலிகே மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும்...