திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார்.
திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 வீதம்...
அரசுக்குச் சொந்தமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சங்கிலியான லங்கா சதொச, இன்று (டிசம்பர் 14) முதல் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, பருப்பு ஒரு கிலோ 4...
கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும், ஸ்ரீலங்கா டெலிகொம் முறையே 1,832 மில்லியன் ரூபா மற்றும் 657 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளதுடன், அந்த வருடங்களில், வரி...
புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை UK வெளியிடுகிறது. போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிக்கும் மருந்து, எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறையுடன் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாக...
தென்னிந்தியாவிற்கும் இலங்கையில் காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று...