மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23)...
துரத்த வந்தவர் ஜனாதிபதியாகவும், துரத்தப்பட்டவர் பிரதமராகவும் இருக்கும் நிலை இன்று உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க நுவரெலியாவில் சினிசிட்டா மண்டபத்தில் (23) இடம் பெற்ற...
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுக்கு இணங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பேஜெட் வீதி அரச இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு...
மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று காலை 10.00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த அமரவீர, ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா,...
டாலர் நெருக்கடியை சமாளிக்க மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.
தற்போது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு இன்னும் 200...