அண்மையில் முன்மொழியப்பட்ட இணையவழிப் பாதுகாப்புச் சட்ட வரைவானது இலங்கையில் இணையவழிச் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரையாடலுக்கு நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தும் எல்லை மீறிய மற்றும் தெளிவற்ற ஏற்பாடுகளைக் கொண்டிருத்தல் உட்பட பல காரணங்களுக்காக...
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...
1. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்படுகிறார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான்-6 க்கு அடுத்த மாதம் கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். இன்னும்...
கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டண பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய குறுஞ்செய்தி...