முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும்...
1. வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, பாதுகாப்பு அமைச்சகத்துடன் முரண்படுகிறார். சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான்-6 க்கு அடுத்த மாதம் கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை என்று கூறுகிறார். இன்னும்...
கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த கட்டண பட்டியல் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய குறுஞ்செய்தி...
12 வயதுடைய பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 14 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் குருந்துவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இருவரும் குருந்துவத்தை கரகல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட மாணவி...