இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன ஆய்வுக் கப்பலான Shi Yan 6 இலங்கைக்கு வருகை தர திட்டமிட்டுள்ள நிலையில்,...
மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்...
இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரிகளுக்கு அவதூறான அறிக்கைகளை வெளியிடுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மற்றும் அவருக்கு...
தற்போது நிலவும் வறட்சியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 மற்றும் ஹெக்டேருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க வேளாண் காப்பீட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இன்று (24) பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் பி...
1. ஏற்றுமதியாளர்கள் அந்நிய செலாவணியில் 53.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பவில்லை என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அந்நியச் செலாவணிச் சட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தின்...