பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்துகள், லொறிகள், டேங்கர்கள் மற்றும் பாரவூர்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி மூலம்...
ஏ9 வீதியில் மாங்குளம், பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியின் பின்புறம் வேன் மோதியதில், லொறிக்கு முன்னால் இருந்த...
1. முன்னாள் மத்திய வங்கி துணை ஆளுநர் டபிள்யூ ஏ விஜேவர்தன IMF முன்மொழிவுகளை செயல்படுத்தும்போது எழும் சாத்தியமான சமூக அமைதியின்மை பற்றி தீவிர கவலையை வெளிப்படுத்துகிறார். இது "IMF கலகங்களுக்கு" வழிவகுத்தது....
கிழக்கு மாகாண மின்சார தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்...
வவுனியா, தவசிக்குளத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையின் பின்னர் நடைபெற்ற பழ ஏலத்தின் போது, மாம்பழம் ஒன்று 95,000 ரூபாவிற்கு ஏலம் போனது.
வவுனியா, தவசிகுளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற...