அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீதான விஷேட பொருட்கள் தீர்வை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவுக்கு 50...
இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அரச மருத்துவ...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவது தாமதமாகும் எனவும், விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை மேலும் தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் கடன் மறுசீரமைப்பு வாய்ப்பையும் பெறுவதற்கு மக்கள் பெரும் தியாகங்களைச் செய்ததாகவும், அது எந்த வகையிலும் சீர்குலைந்தால்,நாட்டுக்கு என்ன நடக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...