இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதுடன் முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை...
"இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல."
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
"தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும். எனவே,...
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....
1. மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய திகதி 3 மார்ச் 03 அன்று அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
2. முன்னாள் மத்திய...
மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (பிப்ரவரி 24) ஊடகங்களிடம் பேசிய அவர், மக்களின்...