மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார்.
இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக...
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 19) கண்டியில் நடைபெறவுள்ள ஜனராஜ பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த போக்குவரத்து திட்டத்தின்படி, மாலை 5.00 மணி முதல் அமல்படுத்தப்படும்....
தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தாக்கல் செய்த ரிட் மனு நாளை (பிப்ரவரி 20) உச்ச நீதிமன்றத்தில்...
கண்டியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் இன்று (பிப்ரவரி 19) ‘ஜனராஜ பெரஹெரா’ நடைபெறவுள்ளது.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் ஜனாதிபதி ரணில்...