1. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட 9 உயர்மட்ட உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை முடியும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அவர்களை கட்சி உறுப்புரிமையில் இருந்து...
ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை அடுத்து வெளிநாடு சென்ற நிலையில் நாடு திரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரை வரவேற்க தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பிரசன்னமாகியிருப்பது சமூக...
லோட்டஸ் டவர் நிர்வாக நிறுவனம் (LTMC) சிங்கப்பூரின் Kreate Design Pte உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு அதன் செயல்பாடுகள் ஊடாக ஆண்டுக்கு 1.4 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கப்பெறும் பெறும் என...
கைத்தொழில்கள் மற்றும் உற்பத்திகளின் போட்டித்தன்மையை எதிர்கொள்ளும் வகையில் வர்த்தக சீர்திருத்த வேலைத்திட்டத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்குள் சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத வரிகளை நீக்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில்...
எரிபொருள் ஒதுக்கீடு கிவ்ஆர் முறை நீக்கப்பட்டு எரிபொருள் விற்பனை வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டவுடன், எரிபொருள் விலையை நாளாந்த அடிப்படையில் திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மாதாந்த எரிபொருள்...