கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மினுவாங்கொட, பொல்வத்தையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பலின் தலைவரான...
01. நவம்பர் 15 அன்று ரூ.130 பில்லியன் "ரி-பில்லை" மத்திய வங்கி ஏற்றுக்கொண்டது. ஆளுனர் கலாநிதி வீரசிங்கவின் கீழ் "பணம் அச்சிடுதல்" 840 பில்லியனை எட்டியுள்ளது. வீரசிங்கவின் கீழ் நாளொன்றுக்கு சராசரியாக "பணம்...
ஒரு நாடாக இலங்கைக்குள் சகல மக் களுக்குமான தேசிய ஒற்றுமையின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய, கந்தையா பிளான் ஆவணம் நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பல திட்டங்கள்கொண்ட இந்த ஆவணத்தை c...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதிக்குள் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்களை வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம்...
ரசல் பொன்சேகா அவர்கள் 2023 ஜனவரி 13 ஆம் திகதி, நாட்டின் முன்னணி வங்கியான இலங்கை வங்கியின் (BOC) அடுத்த பொது முகாமையாளர்/தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க உள்ளார்.
1990 இல் இலங்கை வங்கியில்...