தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வியட்நாம் அதிகாரிகள் முயற்சித்தால் அதற்கு இணங்கப் போவதில்லை எனவும் தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்வதாகவும் நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்வாழ முடியாத...
நடுக்கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனிதாபிமான ரீதியில் தலையிட்டு அவர்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...
01. இந்தியாவின் அதானி குழுமம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவை இணைந்து கொழும்பில் உள்ள மேற்கு கொள்கலன் முனையத்தை USD 700 மில்லியனுக்கும் மேலான முதலீட்டில் அபிவிருத்தி...
அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சரவை அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு தமது கட்சி விருப்பம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர்...
அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ள மலையக மக்களை அரசியல் ரீதியாகவும் பின்தள்ள சதித்திட்டங்கள் முன்டுனேடுக்கப்படுகின்றதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில்...