இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சியில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தினர்...
நுவரெலியா மாவட்டம் டயகம பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் இணையத்திற்கு தெரியவந்துள்ளதாவது,
டயகம...
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்ற நிலையில் இந்தியாவின் 3வது தீடை பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
மன்னார் ஊடாக படகு வழியாக தப்பிச் சென்றவர்கள்...
1. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IMF பிணையத்தை பெறுவதற்கு இலங்கை குறைந்தபட்சம் மார்ச் 2023 வரை காத்திருக்க வேண்டும் என இந்தியாவின் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மார்ச் 2023 க்குள், உதவிக்காக இலங்கை சர்வதேச...
அரசாங்கத்தின் அனுமதியின்றி அல்லது பொலிஸாரின் அனுமதியின்றி பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்த முடியாது என்ற கருத்தை முற்றாக மாற்றியமைக்க நேற்றைய போராட்டத்தின் மூலம் முடிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டின் உயிர்...